சென்னை ஒட்டியம்பாக்கம் பழங்குடியினர் கிராமத்தில் உள்ள குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் மக்கள் மாணவர்கள் சார்பில் தன்னார்வலர்கள் இனைந்து அரிசி மற்றும் பிஸ்கெட் மற்றும் இதர பொருட்கள் அவர்களுக்கு சனிக்கிழமை(11/04/2020) அன்று வழங்கினார்
மக்கள் மாணவர்கள் சார்பில் ஒட்டியம்பாக்கம் பழங்குடியினர் கிராமத்தில் உள்ள குடும்பத்திற்கு மளிகை பொருட்கள்